தனி மனித அந்தரங்கம் (Right to Privacy) உச்சநீதிமன்றம் புட்டாசுவாமி வழக்கில் உறுதிப்படுத்தியதன் அடிப்படையில் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே. ஆனால் தற்போது ஒன்றிய அரசு கொண்டு வரவுள்ள தரவுகள் பாதுகாப்பு மசோதா(Data Protection Bill) உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நீர்த்து போகும்படி செய்யவுள்ளது.